Labels

கலாமின் களங்கம் இல்லா நட்பு1 கலாமின் தமிழ் ஆர்வம்1 கலாமின் பிறப்பும் வளர்ப்பும்1 கலாமின் மனிதாபிமானம் மற்றும் அன்பு1 கலாமின் முதல் சம்பாத்தியம்1 கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு1 கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்1 கலாம் இழந்த வாய்ப்பு1 கலாம் ஒரு செயல் வீரர்1 கலாம் கண்ட களங்கள்1 கலாம் தந்தையிடம் பெற்ற உபதேசம்1 கலாம் தனது ஆராய்ச்சியின் போது சந்தித்த விபத்து1 கலாம் பரிசாகக் கேட்டது1 கலாம் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தல்1 கல்லூரிப் பிரிவு உபசார விழாவில் கலாம் ஒரு பார்வை1 சிறு வயதில் அறிஞர் அண்ணாவை சந்தித்த கலாம்1 சிறுவயதில் கலாமிற்கு பிடித்த விமானம்1 நாட்டின் இராணுவ பலத்திற்கு உதவிய கலாம்1 பொறுப்புகளை உணர்ந்தவர் கலாம்1 மக்கள் ஜனாதிபதியானார் கலாம்1 ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்1 ராஷ்டிரபதி பவனின் மறுமலர்ச்சி1 விக்ரம் சாராபாயின் மரணமும் கலாமின் வருத்தமும்1
Show more

கலாம் பரிசாகக் கேட்டது

அக்னி ஏவுகணை விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்ட சமயத்தில் மத்தியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி.பந்த் கலாமிடம், ’கலாம் அவர்களே, இந்த வெற்றியை நாம் வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதற்காகத் தாங்கள் கேட்கும் பரிசை நான் தரக் காத்துக் கொண்டு இருக்கிறேன்’ என்றார். அதற்கு கலாம் சிரித்துக் கொண்டே சொன்னாராம், ‘அப்படியானால் எங்களது அறிவியல் ஆராய்ச்சி வளாகத்தில் நடுவதற்கு ஒரு லட்சம் மரக் கன்றுகளை கொடுங்கள்’ என்று. இது தான் கலாம். அப்போதும் கூட அவர் தனக்காக ஏதும் கேட்கவில்லை பாருங்களேன்! இதனால் தான் கலாமை மக்கள் மறக்காமல் அவர் மறைந்தும் நேசிக்கின்றனர். ஏன்? என்றும் நம் மக்கள் அவரை நேசிப்பார்கள்.

Comments